Pages


Thursday, March 10, 2011

தாலாட்டு.!



என் தாய்க்கு மட்டும் 

 

எழுத படிக்க தெரிந்திருந்தால்

 
என்றோ வென்றிருப்பால் 



எத்தனையோ தமிழ்விருதுகளை 


தன் தாலாட்டு எனும் 


தமிழ் இலக்கியத்தால்.........

No comments:

Post a Comment