தொடர் தோல்விகளால்
துரத்தப்பட்டு
தூக்குக்கயிற்றின் முன் நிற்கும்
ஒருவன்
எல்லாவற்றையும் ஒருமுறை
வெகு கவனமாக
சரிபார்த்துக்கொள்கிறான்
தற்கொலையிலும்
தோற்றுவிடக்கூடாது என்பதற்காக........!!!!!
கல் நெஞ்சுகாரன் என என் தோழியிடம் வசை வாங்கினேன்...
ஆனால் அவளுக்கு தெரியாது....
கல்லுக்குள் இருக்கும் ஈரம் போல
நீ என் நெஞ்சில் இருப்பது...