தமிழன்
தமிழர்களின் குரல்
Pages
Saturday, March 12, 2011
நட்பு ......
எங்கிருந்தோ வந்தோம்....
சொல்லாமல் பழகினோம் .....
இப்படி ......
வாழ்த்து சொல்லி .....
பிரிவதற்கா !!!!!
தவித்த காலங்களில் .....
எல்லாம் தாகம் ......
தீர்த்த எத்தனையோ ........
நண்பர்கள் ........
தவிக்க விட்டு செல்வதற்கா !!!!!
எத்தனை வேடங்கள்......
எத்தனை புது புது பெயர்கள் .........
எல்லாம் சுவர்களில் .....
புன்னைகைகின்றன ......
நம் நட்பு கண்ணீரில் நனையும் ......
நான்கு வரி .........
முகவரிகளோடு ......
முகம் காணமல் .....
ஞாபகங்களை எல்லாம் ஒன்றாய் .....
கட்டி பட்டம் என்ற ......
பெயரில் அல்லவா !!!!!
நட்பாய் பறந்தோம் ......
கோழை இதயம்
உனது கண்கள் என்னும் எனது உலகத்தில்
கண்ணீர் மட்டும் துணையானது
உன்னை காண முடியாமல் ...
ஒரு நாளாவது என் கண்ணீர் துளிகளை
துடைக்கும் உனது கரங்களை கை பிடிக்க .................
-என்றும் சொல்ல முடியாமல் துடிக்கும் கோழை இதயம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)