தமிழன்
தமிழர்களின் குரல்
Pages
Wednesday, March 9, 2011
வரம் !
கடவுள்:
என்ன வரம் வேண்டும் கேள்.
பையன்:
எனக்கு ஒன்றும்
வேண்டாம்.
என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா
வரவேண்டும்.
கடவுள்:
!!!!
( நீ ஏன் ஜாதிடா !!!!)
நல்ல காலேஜா?
ஒரு XXX பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...
பெற்றோர் :
இந்த காலேஜ் நல்ல காலேஜா?
வாட்ச்மேன் :
ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
பெற்றோர் :
அப்படியா!!
வாட்ச்மேன் :
ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.
ஹும் உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு ............................!!!
பின்லேடனுக்கு!
ஒசாமா பின்லேடனுக்கு ''பயம்'' என்றால் என்னவென்று தெரியாது.
ஏன்???
ஏன்னா பின்லேடனுக்கு தமிழ் தெரியாது.
தங்கம்.!
தாயின் தாலியை விற்று படித்தவனுக்கு
பட்டமளிப்பு விழாவில்
ஒருகிராம் தங்கம்..
நண்பர்கள் .....
இதயம் துடிக்கும் ஓசையை கூட
கேட்கமுடியும்
ஆனால்
மனது அழும் ஓசையை யாராலும் கேட்கமுடியாது
உண்மையான உறவுகள்
"நண்பர்களை"
தவிர ........
காதல் செய்!
காதல் செய் காதலின் வலியை தாங்க முடிந்தால் !
காதல் செய் காதலின் சந்தோசம் தாங்கமுடிந்தால் !
காதல் செய் காதலியை ரசிக்க தெரிந்தால் !
காதல் செய் காதலியை மறக்க தெரிந்தால்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)