Pages


Saturday, March 12, 2011

கோழை இதயம்

உனது கண்கள் என்னும் எனது உலகத்தில்
கண்ணீர் மட்டும் துணையானது
 உன்னை காண முடியாமல் ...
ஒரு நாளாவது என் கண்ணீர் துளிகளை
துடைக்கும் உனது கரங்களை கை பிடிக்க ................. 
-என்றும் சொல்ல முடியாமல் துடிக்கும் கோழை இதயம்.

No comments:

Post a Comment